நாய் கடித்து காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

72பார்த்தது
நாய் கடித்து காயமடைந்த சிறுமி தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்காவில் காவலாளியாக பணியாற்றும் ரகு என்பவரின் மகள் சுதக் ஷா (5) பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட இரண்டு நாய்கள் கடித்ததில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து சிறுமி அரசு பொது மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். நாய் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்ட நிலையில் சுதக்‌ஷாவின் சிகிச்சை செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் அப்போலோ குழந்தைகள் மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி