தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

544பார்த்தது
தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக்குறைவுடன் மக்களை பாதிக்கப்பட விடாமல் சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக செயல்படுத்த வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.