இனி தோலை தூக்கி எறியாதீர்கள்.. இயற்கை உரம் செய்யலாம்

67பார்த்தது
இனி தோலை தூக்கி எறியாதீர்கள்.. இயற்கை உரம் செய்யலாம்
வாழைப்பழத் தோலில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை செடிகளுக்கு நல்ல உரமாக அமைகிறது. வாழைப்பழத் தோலை சிறிது சிறிதாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 நாட்கள் மூடி வைக்கவும். 3 நாட்களுக்குப் பிறகு அந்த தண்ணீர் கருப்பாக மாற்றி மாறி இருக்கும். இந்த நீரை எடுத்து செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளர்வதோடு விரைவாக பூக்கவும், காய்க்கவும் செய்யும். செலவே இல்லாமல் செடிகளுக்கு சத்துக்கள் நிறைந்த உரத்தை தயாரிக்கலாம்.

தொடர்புடைய செய்தி