துடைப்பத்துடன் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள்

71பார்த்தது
சமூக வலைதளங்களில் எம். பி. ராகுல் காந்தி அவமதிப்பு செய்த பாஜக நிர்வாகியை கண்டித்து இன்று திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் துடைப்பத்துடன் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல்துறையினர் சமாதானம் செய்து புகார் மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.