காவல் துறையினருக்கு DIG பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்

81பார்த்தது
நடந்து முடிந்த 18 வது மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில்
திண்டுக்கல் மக்களவைத் தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு திண்டுக்கல் சரக டிஐஜி. அபிநவ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை 5. 30 மணி அளவில் தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.