பழனி: நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டம்

53பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தேவஸ்தான அலுவலகத்தை கண்டித்து நகராட்சி தலைவர் தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் அனைத்து கட்சியைச் சேர்ந்த 33 நகர மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தேவஸ்தான நிர்வாகம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களை பராமரிப்பது, நகரின் வளர்ச்சி பணிக்கு இடையூறு செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you