முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் வாக்கினை பதிவு செய்தார்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேம்பார் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொது செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தனது வாக்கினை செலுத்தினார். தனது மகன் அமர்நாத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது அதே வாக்குச்சாவடியில் நத்தம் விஸ்வநாதன் அவர்களின் மகன் அமர்நாத் வாக்களித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி