வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

78பார்த்தது
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரியின் நீா்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ஏா் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.