கூட்டுறவு வங்கி கல்வி கடன்: முக்கிய நிபந்தனை

54பார்த்தது
கூட்டுறவு வங்கி கல்வி கடன்: முக்கிய நிபந்தனை
உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. இதில் முக்கிய நிபந்தனையாக மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக சேர வேண்டும். திருமணமானவர் என்றால், அவரின் கணவர்/மனைவி/மாமனார்/மாமியார் யாரேனும் ஒருவரில் இணை விண்ணப்பதாரராக இருக்கலாம். மாணவர் வேறு எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் இருந்தும் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்த பின்னர்தான் கடன் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி