நாளை வாக்குப்பதிவின் எதிரொலி.

61பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை அதன் அருகில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இன்று காவல்துறை பாதுகாப்புடன் நாளை பாராளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்புடன் காவல்துறையின் முன்னிலையில். நாளை வாக்குப்பதிவின் எதிரொலியாக அனைத்து வாக்குச்சாவடிகளில் சரிபார்க்கும் பணி தீவிரம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி