பொது இடங்களில் முதியவர்கள் சந்திக்கும் சவால்கள்

82பார்த்தது
பொது இடங்களில் முதியவர்கள் சந்திக்கும் சவால்கள்
பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என வீட்டுக்கு வீடு பெரியவர்களின் வாய்ச்சொல்லை வேத வாக்காக மதித்து நடந்த காலம் உண்டு. ஆனால் இன்று அப்படியா? முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறினால், ‘ஏன் பெரிசு வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே, நீ நிதானமா நடந்து ஏறி நான் எப்போது வண்டியை எடுக்கிறது” என நடத்துனர்களும், ஓட்டுனர்களும் பாய்கிறார்கள். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே..! இது போல பொது இடங்களில் பல இன்னல்களை முதியவர்கள் அனுபவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி