அண்ணாமலை கடை போணியாகவில்லை - ஜெயக்குமார் கிண்டல்

62பார்த்தது
அண்ணாமலை கடை போணியாகவில்லை - ஜெயக்குமார் கிண்டல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை நோக்கி மாற்றுக்கட்சியை சேர்ந்த பலர் ஐக்கியமாகிக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்துப் பிடிக்கவில்லை. நேற்று கூட அண்ணாமலை கடை விரித்தார். ஆனால் அந்த கடைக்கு யாரும் வரவில்லை. அது போனியாகாத கடை என என கிண்டல் அடித்தார்.

தொடர்புடைய செய்தி