“சி.பி.ஆர்-ஐவிட அண்ணாமலை பெற்ற வாக்குகள் குறைவு”

76பார்த்தது
“சி.பி.ஆர்-ஐவிட அண்ணாமலை பெற்ற வாக்குகள் குறைவு”
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தார். இந்த நிலையில், வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, “கோவையில் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை குறைவான வாக்குகளையே பெற்றிருக்கிறார்” என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you