அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வு!

76பார்த்தது
அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வு!
செபி வாரியத்தின் ஹிண்டன்பர்க் அறிவிப்புக்குப் பிறகு அதானி குழுமத்தின் சில பங்குகள் 4% வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக அதானி குழுமத்தில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.3.6 கோடிக்குமேல் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு திங்களன்று கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்து ரூ.1,028.40 ஆக இருந்தது, மொத்த சந்தை மூலதனம் ரூ.1.15 லட்சம் கோடிக்கு அருகில் உள்ளது. இந்த மூலதனம் மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி