இளம்பெண்ணை கொன்று இளைஞர் தற்கொலை

777பார்த்தது
இளம்பெண்ணை கொன்று  இளைஞர் தற்கொலை
உத்தர பிரதேசத்தில் காதலை ஏற்காததால் இளம்பெண்ணை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்துகொண்டார். கான்பூரில் உள்ள ராணா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பில்ஹூரில் உள்ள கடன்பூர் அஹரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் 21 வயதான காஷ்யப் என்ற பெண்ணிடம் காதலை கூறியுள்ளார். அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கிராமத்திற்கு வெளியே உள்ள மேம்பாலம் அருகே அப்பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி