விடுதிக்குள் நுழைந்து இளம்பெண் கொடூர கொலை

80பார்த்தது
விடுதிக்குள் நுழைந்து இளம்பெண் கொடூர கொலை
பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள பேயிங் கெஸ்ட் ஹாஸ்டலில் நேற்று (ஜூலை 23) 22 வயது பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் பீகாரைச் சேர்ந்த கிருதி குமாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் விடுதிக்குள் நுழைந்து பெண்ணை கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி