நட்சத்திர நாயகி
சமந்தா தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பேசிய சாம், சினிமாவில் நுழைவதற்கு முன்பு தனது வாழ்க்கையைப் பற்றி பேசினார். தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்ததாகவும், அந்தக் காலத்தில் என்ன
வேலை கிடைத்தாலும் அதைச் செய்ததாகவும் கூறினார். நட்சத்திர ஓட்டலில்
வேலை பார்த்ததாகவும், அந்த ஹோட்டலில் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தால் மாதம் ரூ.500 சம்பளம் தந்ததாகவும் கூறியுள்ளார்.