நாட்டுக்குள்ளே ஒரு நாடா? அண்ணா கொடுத்த Thug Life பதில்.!

70பார்த்தது
இன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள். நாடு என பெயர் மாற்றம் செய்வதற்கு பல எதிர்ப்புக்கள் எழுந்தது. நாட்டுக்குள்ளே ஒரு நாடா பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாதுரை, “இந்தியா ஒரு நாடே அல்ல, இந்தியா ஒரு துணைக் கண்டம். ஒரு நாடு என்றால் ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். ஆனால் இங்கே பல மொழி, பல இனம், பல கலாச்சாரம். இந்த துணைக்கண்டத்தில் ஒரு கூறு தான் என்னுடைய தமிழ்நாடு” என்று பதிலடி கொடுத்தார்.

தொடர்புடைய செய்தி