உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே முகமதுஅலி இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஜனநாயகம், கூட்டாட்சியை நிலைநிறுத்தியது உச்சநீதிமன்ற தீர்ப்பு"