ராமேஸ்வரம் கடலில் நீராடினார் பிரதமர் மோடி

கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று காலை திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினர். இதனையடுத்து ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

தொடர்புடைய செய்தி