மேலும் ரூபாய் 15 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அஜய்யின் டார்ச்சர் தாங்காத அம்மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்து, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை மிரட்டி, தொடர்ந்து நகை, பணம் பறித்த அஜய் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து