நகைக்காக பெண் சுட்டுக்கொலை: அதிர்ச்சி சம்பவம்

55பார்த்தது
உ.பி., மாநிலம் ரேபரேலியில் உள்ள ஷாஹி பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஷிஷ்கர்-தனேதா சாலையில் நேற்று(மே 14) இரவு தனது தாய் வீட்டில் இருந்து வந்து கொண்டிருந்த திருமணமான பெண் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கணவனை துப்பாக்கியால் அடித்துவிட்டு, பெண்ணின் நகைகளை கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்த கிராம மக்கள் ஷாஹி-ஷிஷ்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கணவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதால், அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you