யார் இந்த சிங்காரவேலர் ? அப்படி என்னதான் செய்தார் ?

66பார்த்தது
யார் இந்த சிங்காரவேலர் ? அப்படி என்னதான்  செய்தார் ?
1918-ல் சென்னை தொழிலாளர் சங்கத்தை துவங்கியவர் ம.சிங்காரவேலர். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், கிராமம் கிராமமாக சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற உழைத்தார். உலகம் முழுவதும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே நாள் (தொழிலாளர் தினம்), இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடி இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களின் குரலாக இன்று வரை எதிரொலித்துக்கொண்டிருப்பவர் சிங்காரவேலர்