தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்

2234பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்துள்ள, எல்ராம் பட்டு கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 3) விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் ஆதரித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி