திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

60பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர், கொல்லூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள், விவசாயிகள் வேதனை அடைந்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை 18) திடீரென மாலை முதலே மழையானது விட்டுவிட்டு பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகின்றது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி