விஷச்சாராயம் குடித்து உயிர் பிழைத்த திருநங்கை (Video)

14656பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் வரை உயிரிழந்தனர். விஷச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி குடித்து தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய திருநங்கை ஒருவர் இனிமேல் இதை தொட மாட்டேன் என உறுதியேற்றுள்ளார். “கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நான் அனுப்பப்பட்டேன், அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டேன். விஷச்சாராயத்தின் பாதிப்பை உணர்ந்துவிட்டேன், இனி அருந்த மாட்டேன்” என்றார்.

நன்றி: பாலிமர் நியூஸ்