உடுமலை: கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்கு பேருந்து நிலையம் வருகின்றனர் அப்போது கிராமத்தில் அதிக அளவில் இல்லாத காரணத்தால் பல மணி நேரம் நிற்க வேண்டி உள்ளது எனவே உடுமலையிலிருந்து சின்ன குமாரபாளையம் குருவப்ப நாயக்கனூர் ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் கிராமப்புற பேருந்துகளுக்கு கிராமம் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி