உடுமலை: மழை நீர் ஓடை தூர் வார வலியுறுத்தல்

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ரோட்டில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்புறம் மழை நீர் ஓடை உள்ளது இந்த ஓடையின் அருகே குடியிருப்புகள் அதிக அளவு உள்ளது ஓடை தூர்வாரப்படாத காரணத்தால்
இரவு நேரத்தில் விஷச்சந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவே ஓடையை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி