பூலாங்கிணறு பகுதியில் இன்று மின்தடை!

1387பார்த்தது
பூலாங்கிணறு பகுதியில் இன்று மின்தடை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையம் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட டி எம் நகர் பீடர் , மொடக்குப்பட்டி, பாப்பனுத்து, அமண சமுத்திரம் , திருமூர்த்தி நகர் பொன்னாளம்மன் சோலை பகுதியில் மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி