குரு பகவான் ஆலயத்தில் சிறப்பு பூஜை

77பார்த்தது
அருள்மிகு ஆபத்தேஸ்வரர் குருபகவான் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் வலங்கைமான் உபதேசரர் ஆலய குரு பகவான் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் அறநிலைத்துறை சார்பில் நடைபெற உள்ள நிலையில் மகா கும்பாபிஷேக நிகழ்விற்கு லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தர உள்ளனர் என்ற நிலையில்.

ஆறு கால யாகசாலை பூஜை நடைபெற்ற வரும் நிலையில் நேற்று இரவு துவங்கிய பூஜையில் சிவப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது அப்பொழுது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உலக நன்மை வேண்டிய விவசாயம் செழிக்க வேண்டிய சிறப்பு பூஜை நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகாதீபாரதனைகள் நடைபெற்று யாகசால பூஜையில் இருந்து சிறப்பு நாகங்கள் வளர்க்கப்பட்டு சுவாமிக்கு உயிரூட்டும் நிகழ்வும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் கருவறையில் உள்ள அவதேசர குரு பகவானுக்கு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவான் சிறப்பு பூஜையில் பங்கெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி