நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரம்

56பார்த்தது
நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரம்
கீழனுர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கிராமங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மின்தடை


திருவள்ளூர் மாவட்டம் செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டம் திருமழிசை கோட்டம் கீழானூர் 33 -11 கிலோ வாட் துணை மின் நிலையத்தில் நாளை 20 ஆம் தேதி சனிக்கிழமை 9 மணி துவங்கி 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழாநூர் விஷ்ணுவாக்கம் கரிக்கலவாக்கம் சிவன் வாயல் மேல கொண்டையூர் வண்டி காவனூர் கோடம்பாக்கம் ஆயலூர் சிற்றத்தூர் பேரத்தூர் பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்