கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்

70பார்த்தது
கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வெங்கல் கிராமத்தை சேர்ந்தவர் எல்லையா வயது 30 திருவள்ளூர் சீவி நாயுடு சாலையில் ஸ்வீட் கடை பழக்கடை நடத்தி வருகிறார் இவரது கடைக்கு வந்த மூவர் அவரிடம் பழ ஜூஸ் பார்சல் வாங்கிவிட்டு பேப்பர் கப் கேட்டனர் அதற்கு அவர் கப்பிற்கு ஐந்து ரூபாய் வேண்டுமென கடை உரிமையாளர் கேட்டுள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் அவரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் இது குறித்து எல்லைய்யா கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி