நெல்லை அதிமுக வேட்பாளர் வாக்களித்தார்

69பார்த்தது
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் திசையன்விளை பேரூராட்சி தலைவருமான மு. ஜான்சிராணி ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை உடன்குடி ரோடு இராமகிருஷ்ணா பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் பூத் எண் 209ல் தனது வாக்கினை வாக்குப்பதிவு செய்தார்.

டேக்ஸ் :