அரசு செவி சாய்க்க இல்லையேல் அடுத்த கட்ட போராட்டம்

62பார்த்தது
திடீர் இடமாற்றம், திடீர் சஸ்பெண்ட் நடவடிக்கைகளை கண்டித்து நெல்லை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் நேற்று மாலை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் என நம்புவதாகவும், இல்லையேல் அடுத்த கட்டமாக முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :