கோவிலின் முன்பு தேங்கிய சாக்கடை நீர்

76பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14வது வார்டு கிருஷ்ணன் கோவில் முன்பு தெருக்களின் சாக்கடை நீர் நிரம்பி ஒரு மாதத்திற்கு மேலாக தேங்கி கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி