மேலப்பாளையத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

59பார்த்தது
மேலப்பாளையத்தில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (ஏப். 28) காலை மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு மழை வேண்டி துஆ செய்தனர். இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you