ஸ்ரீ ஈசான விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

56பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ ஈசான விநாயகர் ஆலயத்தில் இன்று (ஏப். 28) சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர். இந்த பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி