பாளையங்கோட்டையில் கோ பூஜை, பக்தர்கள் தரிசனம்

53பார்த்தது
பாளையங்கோட்டையில் கோ பூஜை, பக்தர்கள் தரிசனம்
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு பாளையங்கோட்டை ராஜகோபாலசாமி கோவிலில் அதிகாலையில் கோ பூஜை நடைபெற்றது. இதனை ஒட்டி கோவில் நடை திறக்கப்பட்டு. அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பசு , கன்று அழைத்துவரப்பட்டு அதற்கு புதிய வஸ்திரங்கள் மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

தொடர்புடைய செய்தி