பள்ளியில் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த கலெக்டர்

82பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்பொழுது அங்குள்ள பள்ளி மாணவர்களையே ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறக்க செய்து மாணவர்களிடம் அன்பு பாராட்டினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி