சேரன்மகாதேவி அருகே திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

77பார்த்தது
சேரன்மகாதேவி அருகே திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேவடி அம்மாள். மூதாட்டியான இவர் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அவர் பீரோவில் இருந்த ஒன்பதாயிரம் பணத்தை காணவில்லை என சேரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ள பாண்டி என்பவர் பணத்தை திருடியது கண்டறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி