யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரரின் மகன்

75பார்த்தது
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற டீக்கடைக்காரரின் மகன்
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மேல் முகமறக்குடி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பேச்சி கடந்த வாரம் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் 576 ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி