சேரன்மகாதேவி சுடலைமாடன் கோவில் கொடை விழா

61பார்த்தது
சேரன்மகாதேவி சுடலைமாடன் கோவில் கொடை விழா
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மேல நாலாம் தெருவில் உள்ள சுடலைமாடன் பேச்சியம்மாள் சுவாமி கோவில் கொடை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மாலையில் கணியான் கூத்து நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி