"நான்தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே மறந்துவிட்டனர்"

76பார்த்தது
"நான்தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே மறந்துவிட்டனர்"
நான்தான் ரோகித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே மறந்துவிட்டனர் என முன்னாள் பிபிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆதங்கத்தை வெளிபடுத்தி உள்ளார். மேலும் அவர், "இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த போது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று சவுரவ் கங்குலி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி