ஏழை சிறுவனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்: அழகான காணொளி

81பார்த்தது
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என கூறப்படுவதுண்டு. இந்த வீடியோவில் பனை ஓலை மற்றும் தென்னை ஓலை மூலம் கூடை தயாரிக்கும் பணி செய்யும் ஏழை குடும்பத்தை சேர்ந்த சிறுவனுக்கு சைக்கிள் ஓட்ட ஆசை இருந்தும் பெற்றோரால் வாங்கி தர முடியவில்லை. இதையறிந்த நபர் ஒருவர் அவன் காலில் அணிய ஷூக்கள் வாங்கி கொடுத்ததோடு சைக்கிளும் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நன்றி: Figen

தொடர்புடைய செய்தி