வீரர்களின் எனர்ஜி நம்பிக்கை அளிக்கிறது - ராகுல் டிராவிட்

1912பார்த்தது
வீரர்களின் எனர்ஜி நம்பிக்கை அளிக்கிறது - ராகுல் டிராவிட்
இந்திய அணி 2023 உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "இந்திய வீரர்களிடம் தற்போது உள்ள எனர்ஜியும், உற்சாகமும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. நடந்து முடிந்த போட்டிகளில் வீரர்கள் அளித்த பங்களிப்பு இதற்கு பிறகு வரும் போட்டிகளிலும் தொடரும் என நம்பிக்கை கூறினார். இம்முறை கண்டிப்பாக உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும்" என்று அவர் குறிப்பிட்டார்.