கர்நாடக துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து

462பார்த்தது
கர்நாடக துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே கங்கொலி துறைமுகத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இடையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரையில் படகுகளை நிறுத்தி வைத்து பூஜை செய்து கொண்டிருந்த போது, படகு ஒன்றி பற்றிய தீ மளமளவென பரவியது. இதில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 படகுகள், 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.