6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரும் தமிழ்நாடு!

63பார்த்தது
6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரும் தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோர உள்ளது. புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரிகளில், 2025-26 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்க திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் உள்ள நிபந்தனைகள் மாற்றப்பட்டதால் விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஆனதாக தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி