விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அமைச்சர்

2938பார்த்தது
விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அமைச்சர்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசு மரியாதையை வழங்கப்பட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா வந்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி