சித்திரை பௌா்ணமி விழா - முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

52பார்த்தது
சித்திரை பௌா்ணமி விழா - முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இந்தக் கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவ விழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, வருகிற 22-ஆம் தேதி திருமஞ்சன வைபவமும், காப்புக் கட்டுதலும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 23-ஆம் தேதி பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக்குதிரையில் பூபாளம் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :