கூலி தொழிலாளி போக்சோவில் கைது!

64பார்த்தது
கூலி தொழிலாளி போக்சோவில் கைது!
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, தனிமையில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி